Learn how to Invite Goddess Lakshmi to our house

மூதேவியை விரட்டி ஶ்ரீதேவியை வரவேற்போம்

சுமங்கலி பெண்கள் தலைவிரிகோலத்திலோ அல்லது தலையை இருகைகளால் சொறிதலோ கூடாது.

பூசணிக்காயை பெண்கள் உடைத்தல் கூடாது.

வாயிற்படியில் தும்புவது,அமர்வது,சாபிடுவது போன்றவற்றை பெண்கள் செய்தல் கூடாது மற்றும் அம்மி,உரல் இவற்றில் அமர்வது கூடாது.

கிழிந்த உடைகள் உடுத்த கூடாது.

சனியனே  என அபசகுனவார்த்தைகளில் பேசுதல் கூடாது.

மொரம் மற்றும் படியை கவிழ்த்துவைக்க கூடாது.

தரித்திரம் நீங்க குளிக்கும் முன் தண்ணீரில்  சிறிது கட்டி தயிர் விட்டு ஏழு நாட்கள் குளித்து வரவேண்டும் .

தினமும் குளித்த பிறகு முதலில் முதுகினை துடைத்த பின்னரே முகத்தை துடைக்கவேண்டும் ஏனெனில் குளித்த பின் நம்மிடம் முதலில் இடம் பிடிப்பது மூதேவியே பிறகுதான் ஶ்ரீதேவி இடம்பிடிப்பாள்.

3a9aa1_a1bb9974c528447c933a83a777ffc671 (1)

மூதேவி அகன்று ஸ்ரீதேவி நிலைபெற தொடர்ந்து 48நாள் வீட்டில் கோமியம் தெளித்துவரவேண்டும்.

ஸ்ரீதேவிக்கு ரத்தத்தால் ஆன மனித உடலின் வாசனை ஏற்றதல்ல ஆகவே வாசனை கமழும் பக்தி திரவம் பூசுவதால் ஶ்ரீதேவி நம்மிடம் உறைவாள்.

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Bhuvana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP